Thursday, 9 May 2013












 ஒரு ஊரில ஒரு ராஜகுமாரி



அவளும் அழகியாக இருந்தாள்
அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில்
அழியாத பதிவாக இன்னும் இருக்கிறது...
கடைசி வரை வராத
அவளது ராஜகுமாரனின் துரோகமும்..