பொம்பள பொறுக்கி.
அவனுக்கு..பொம்பள பொறுக்கி..
என்று ஊருக்குள்...பெயர்...
புருசனில்லாத பொன்னாத்தாவுடன் தொடுப்பு..
கூத்து கட்ட ஊருக்கு வந்த ரோசமணியுடன்....களிப்பு..
பெட்டிக்கடை கண்ணாத்தாவுடன் ஒரே இளிப்பு..
மீச மொளச்ச நாளேருந்து இதே பொழப்பு...
ஒரு நாள்..
ஊருக்கு புதுசா வந்தா ஒரு பிச்சி..
அரச மரத்தடில...இளிப்போட நின்னா
அவ அம்மணத்த ஊரே கூடி வேடிக்க பார்க்குது..
பொறுக்கி பய..
படார்ன்னு இடுப்பு வேட்டிய அவுத்து
அவளுக்கு போத்திவிட்டான்
துண்ட அவுத்து
இறுக்க கட்டிவிட்டான்..
அவம் பாட்டுக்கு
கண்ணாத்தா கடைக்கு போயி
பீடி குடு கண்ணாத்தான்னு..கேக்க...
எப்பவும் இளிக்குறவ..
ராசான்னு...கதறி..போட்டா... ..
என்று ஊருக்குள்...பெயர்...
புருசனில்லாத பொன்னாத்தாவுடன் தொடுப்பு..
கூத்து கட்ட ஊருக்கு வந்த ரோசமணியுடன்....களிப்பு..
பெட்டிக்கடை கண்ணாத்தாவுடன் ஒரே இளிப்பு..
மீச மொளச்ச நாளேருந்து இதே பொழப்பு...
ஒரு நாள்..
ஊருக்கு புதுசா வந்தா ஒரு பிச்சி..
அரச மரத்தடில...இளிப்போட நின்னா
அவ அம்மணத்த ஊரே கூடி வேடிக்க பார்க்குது..
பொறுக்கி பய..
படார்ன்னு இடுப்பு வேட்டிய அவுத்து
அவளுக்கு போத்திவிட்டான்
துண்ட அவுத்து
இறுக்க கட்டிவிட்டான்..
அவம் பாட்டுக்கு
கண்ணாத்தா கடைக்கு போயி
பீடி குடு கண்ணாத்தான்னு..கேக்க...
எப்பவும் இளிக்குறவ..
ராசான்னு...கதறி..போட்டா...

பொறுக்கி...லவ் யூ டா...
ReplyDelete