Saturday, 23 February 2013



இதோ இந்த பாடலின் தாக்கம் என்னுள் ஏற்படுத்தும்
கிளர்ச்சியான அனுபவம் பற்றி பிறிதோர் சமயம் பகிர போகிறேன்



எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் 

என் குரலில் கலந்தே அது பாடும் 

சேர்ந்திடவே உனையே ..ஓ...

ஏங்கிடுதே மனமே 

(எங்கிருந்தோ )

வசந்தமும் இங்கே வந்ததென்று 

வாசனை மலர்கள் சொன்னாலும் 

தென்றலும் இங்கே வந்து நின்று
 இன்பத்தின் கீதம் தந்தாலும் 

நீ இன்றி ஏது வசந்தம் இங்கே 

நீ இன்றி ஏது ஜீவன் இங்கே 

சேர்ந்திடவே உனையே ..ஓ ...

(எங்கிருந்தோ )

காதலில் உருகும் பாடல் ஒன்று 

கேட்கிறதா உன் காதினிலே 

காதலில் உயிரை தேடி வந்து 

கலந்திட வா ஏன் ஜீவனிலே 

உயிரினை தேடும் உயிர் இங்கே 

ஜீவனை தேடும் ஜீவன் இங்கே 

சேர்ந்திடவே உனையே ..ஓ ...

(எங்கிருந்தோ )

1 comment: