இதோ இந்த பாடலின் தாக்கம் என்னுள் ஏற்படுத்தும்
கிளர்ச்சியான அனுபவம் பற்றி பிறிதோர் சமயம் பகிர போகிறேன்
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...
ஏங்கிடுதே மனமே
(எங்கிருந்தோ )
வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...
(எங்கிருந்தோ )
காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினை தேடும் உயிர் இங்கே
ஜீவனை தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...
(எங்கிருந்தோ )
சீக்கிரம்
ReplyDelete