Tuesday, 26 March 2013

.
நான் சாத்தான்.

வாலும் கொம்பும் இல்லாத சாத்தான்.

 
நான் கடவுளிடம் யாசித்து பெற்றவொரு

வசீகரப் புன்னகையால்

உலகின் முதல் பெண்

ஆப்பிள் கடித்தாள்.

உலகின் கடைசி பெண்ணும்

சயனைடு கலந்த பெப்சியை

பருக போகிறாள்.

ய்ய்ய்யாஆஆஆஆஆஅஹூஊஊஊஊஊஊ.











என்னிடம்  நிறைவுறாத 

கோணல் கவிதை ஒன்று இருக்கிறது......

அதன் மொழி அறிந்தவன் 

வேற்று கிரகத்தில் வசிப்பதாக

சற்று முன்

மின்னஞ்சல் வந்தது....

No comments:

Post a Comment