Monday, 25 March 2013




அன்பைப் புரிஞ்சுக்கலையேனு வருத்தப்படுறது போல
முட்டாள்தனம் எதுவுமே இல்லை...... அடக்கடவுளே... 
அன்பை உணரத் தெரியலையேனு எதிராளியைப் பார்த்து... 
சிரிச்சுகிட்டுப் போயிகிட்டே இருக்கணும்!
அப்படி இல்லாம சகிச்சுக்கப் பழகினா... 
ஒருகட்டத்துல அந்தச் சகிப்புத் தன்மை மேலயே நமக்கு சலிப்பு வந்து, 
அன்பா இருக்கற இயல்பிலேருந்து விலக ஆரம்பிச்சிருவோம்!
உணரத் தெரியாதவங்களை உணர்ந்து நடந்துக்கணுங்கறது... 
ரொம்பவே முக்கியம்!

No comments:

Post a Comment