இறைவா....
என்னால்
என் பாவ புண்ணியங்களை பற்றியும்
சிந்திக்க தெரியவில்லை
என் பிறப்பு இறப்பு பற்றியும்
தெரிந்து கொள்ள முடியவில்லை..
பின் எப்படி
உன் படைப்பியல்பின் நுட்பத்தை
என்னால் அறிந்து கொள்ள முடியும்..
உன்னை என் நெஞ்சில்
எப்போதும் இருத்தி வைத்திருக்க மட்டுமே
அறிந்திருக்கிறேன்.....
எனை வழி நடத்து....
இந்த உலகம் எனக்கு அறிய சிறுவன்
ஒருவனின் பார்வையில்தான்
இன்னும் சுழலுகின்றது....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆன்மீகம்
ReplyDelete